Close Menu
    Facebook X (Twitter) Instagram
    வெள்ளி, வைகாசி 9
    Trending
    • அமெரிக்காவின் வர்த்தக வரிகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
    • MAS குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேன் பெர்னாண்டோவின் சிறப்பு வாழ்த்துச் செய்தி
    • 2025 புத்தாண்டுக்கு விஷேட உரை
    • தலைமை நிர்வாக அதிகாரிகள் இடுகை தேர்தல் செய்தி
    • பெண்களை முன்னிலைப்படுத்தும் – கயலின் கதை
    • பாரிய பங்களிப்பு வழங்கும் MAS Holdings ஆடைக் கைத்தொழில் நிறுவனம்
    • பொங்கல் பூஜையால் ஆசிர்வதிக்கப்பட்டோம்
    • 2024 விசேட செய்தி
    Diyani Online Magazine
    Facebook Instagram YouTube
    • Home
    • About us
    • Trending
    • Top News
    • Events
    Diyani Online Magazine
    Home»Uncategorized»சந்தேகம் மனநோயா?
    Uncategorized

    சந்தேகம் மனநோயா?

    Diyani EditorsBy Diyani Editorsகார்த்திகை 15, 2023பின்னூட்டங்களில்லை2 Mins Read
    MH
    Share
    Facebook WhatsApp LinkedIn Twitter Pinterest Email

    நிமலுக்கு 40 வயதாகிறது. அவர் வர்த்தகர். நிமலின் மனைவி இல்லத்தரசி. இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் இருந்தனர். கொஞ்ச நாட்களாக நிமலின் செயலில் வித்தியாசம் தெரிந்தது. அவருக்கு தமது மனைவி மேல் பெரும் சந்தேகம். மனைவி வேறொருவருடன் உறவு வைத்திருக்கிறாரா என்று நிமல் சந்தேகப்பட்டார்.

    மனைவி அழகாக உடுத்துவதை நிமல் விரும்பவில்லை. அவர் செல்லுமிடங்களை சூட்சுமமாக கண்காணித்தார். மனைவியின் திறன்பேசி, பணப்பை, சட்டைப்பை போன்ற சகலதையும் சோதித்துப் பார்த்தார். உடுத்திய ஆடைகளையும் கவனித்தார். ஒழுக்கம் உள்ள பெண்ணாக இருந்த நிமலின் மனைவி, இத்தகைய செயல்களால் மிகவும் மனமுடைந்து போனார்.

    நிமலின் தீவிர சந்தேகம் காரணமாக வீட்டில் அடிக்கடி சண்டை நடந்தது.

    ஏறத்தாழ எல்லோர் மனதிலும் கூடுதலாகவோ, குறைவாகவே சந்தேகம் இருப்பது வழக்கம். ஆனால், அந்த சந்தேகம் எல்லை தாண்டியதாக காணப்படுமாயின், அது சந்தேகப்படும் நபர்க்கும், சுற்றத்தார்க்கும் உறவுக்;குள் தீவிர சந்தேகம் எழுமாயின், அது வாழ்க்கையை நல்ல மாதிரியாக கொண்டு செல்ல முடியாத அளவு முட்டுக்கட்டை ஏற்படுத்தலாம்.

    மேற்குறிப்பிட்ட உதாரணத்தில் உள்ள சந்தேகமானது Morbid Jealousy என்ற உளவியல் நோய் நிலைமையாகும்.

    இதன் பிரதான அறிகுறியாக அமைவது, ஒரு ஆண் அல்லது பெண் தமது துணையை அளவிற்கு மீறி சந்தேகப்படுவதாகும்.

    • அதீத பொறாமையும், சந்தேகமும் மனநோயாக மாறலாம்.
    • இந்தப் பொறாமை வழமைக்கு மாறான பாலியல் பொறாமையாக வர்ணிக்கப்படுகிறது.

    இத்தகைய சந்தேகத்துடன் பின்னிப் பிணைந்த உணர்வானது ஒரு நபரின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது?

    • முதன்மையான பிரச்சனையாக அமைவது, இது உறவுகளில் ஏற்படுத்தும் பாதிப்பாகும். உதாரணமாக, கணவன் – மனைவி நல்லுறவு சீர்குலைவது.
    • இத்தகைய நபருடன் நெருக்கமான உறவைப் பேணுவது மிகவும் மன அழுத்தம் தருவதாகும். சுருக்கமாகச் சொன்னால், அது மனவாதையாகும்.
    • சந்தேகத்தால் திருமண உறவில் பல்வேறு பிரச்சனைகள் எழும் சந்தர்ப்பங்களை உளவள ஆலோசனை சேவையில் நாம் கண்டிருக்கிறோம்.
    • ஒருவர் மீது தொடர்ந்து சந்தேகப்படுவோமாயின், அவர் தொடர்பில் நாம் எடுக்கும் தீர்மானங்கள் யதார்த்தத்திற்கு புறம்பானதானதாகவே இருக்கும்.
    • சில சந்தர்ப்பங்களில் எந்தவொரு விடயமும் உண்மையா பொய்யா என்பதை ஆராய்ந்து பார்க்கவும் தவறி விடுவோம். அவர் தவறானவர் என்ற நிலைப்பாட்டை எடுத்து விடுவோம். அந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே நாம் தீர்மானங்களை எடுக்க நிர்ப்பந்திக்கப்படுவோம்.

    இத்தகையதொரு சந்தேகம் உண்டாயின், அதனை நிவர்த்தி செய்ய சிறந்த சிகிச்சைகள் உள்ளன. உளவள ஆலோசனையும், மனோதத்துவ சிகிச்சையும் அவற்றில் முதன்மையானவை.

    Diyani Editors
    • Website

    Related Posts

    Tamil Calendar 2024

    மார்கழி 6, 2023

    பிளாஸ்ரிக் இல்லாத இலங்கையை கட்டியெழுப்புவோம்

    கார்த்திகை 15, 2023

    இலங்கையின் மெய்வாண்மை போட்டியாளர்களை வலுவூட்டும் Bodyline நிறுவனம்

    கார்த்திகை 15, 2023
    Leave A Reply Cancel Reply

    Categories
    • Active (3)
    • Events (1)
    • Fabrics (1)
    • Featured (6)
    • Intimates (7)
    • Kreeda (7)
    • Linea Aqua (2)
    • Top News (27)
    • Uncategorized (5)
    • Video (4)
    Facebook Instagram YouTube

    MAS Holdings, the largest apparel tech company in South Asia, is a leading concept-to-delivery solution provider in apparel and textile manufacturing, sought after by the world's leading brands.

    Cookie Policy

    Copyrights © 2023 Diyani Online Magazine.

    Site by LK Designers.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    අ
    அ